sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

திருமணமான பெண் படத்தை வலைதளத்தில் வெளியிட்டவர் கைது

/

திருமணமான பெண் படத்தை வலைதளத்தில் வெளியிட்டவர் கைது

திருமணமான பெண் படத்தை வலைதளத்தில் வெளியிட்டவர் கைது

திருமணமான பெண் படத்தை வலைதளத்தில் வெளியிட்டவர் கைது


ADDED : ஜன 13, 2024 03:35 AM

Google News

ADDED : ஜன 13, 2024 03:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார் : திருமணமான பெண்ணுடன் இருந்த படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

திருக்கோவிலுார் அடுத்த தகடி கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசாமி மகன் பாஸ்கர், 33; இவர், திருமணமான 28 வயது பெண்ணுடன் பழகி அவருடன் மொபைல் போன் மூலம் படம் எடுத்துக் கொண்டார்.

இந்நிலையில் அந்த பெண் பழகுவதை நிறுத்திக் கொண்டதால் ஆத்திர மடைந்த பாஸ்கர், நீ என்னை விட்டுப் போனால் உன்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டியவர் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில், திருக்கோவிலுார் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து பாஸ்கரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us