sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பொதுமக்களை மிரட்டியவர் கைது

/

பொதுமக்களை மிரட்டியவர் கைது

பொதுமக்களை மிரட்டியவர் கைது

பொதுமக்களை மிரட்டியவர் கைது


ADDED : பிப் 11, 2024 03:25 AM

Google News

ADDED : பிப் 11, 2024 03:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் மற்றும் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது கள்ளக்குறிச்சி - கச்சிராயபாளையம் சாலையில், ஏமப்பேரைச் சேர்ந்த பச்சமுத்து மகன் ஆதிகேசவன், 22; கையில் கருங்கல்லை வைத்துக்கொண்டு பொதுமக்களை மிரட்டி, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தினார்.

பொதுமக்களை மிரட்டி அச்சுறுத்தியதாக, ஆதிகேசவன் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us