sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மதுபாட்டில் எடுத்து சென்றவர் கைது

/

மதுபாட்டில் எடுத்து சென்றவர் கைது

மதுபாட்டில் எடுத்து சென்றவர் கைது

மதுபாட்டில் எடுத்து சென்றவர் கைது


ADDED : பிப் 17, 2024 05:04 AM

Google News

ADDED : பிப் 17, 2024 05:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் கனகவள்ளி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, சித்தால் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் மனைவி பச்சையம்மாள், 40; என்பவர் விற்பனை செய்வதற்காக மதுபாட்டில் எடுத்து சென்றது தெரிந்தது.

உடன், பச்சையம்மாளை கைது செய்து அவரிடமிருந்த 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us