sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

வாலிபர் மர்ம சாவு

/

வாலிபர் மர்ம சாவு

வாலிபர் மர்ம சாவு

வாலிபர் மர்ம சாவு


ADDED : ஜன 30, 2024 05:50 AM

Google News

ADDED : ஜன 30, 2024 05:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தியாகதுருகம், : சூளாங்குறிச்சி மணிமுக்தா அணையில் மர்மமான முறையில் இறந்த கிடந்த வாலிபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தியாகதுருகம் அடுத்த பழைய சிறுவங்கூர் ஊராட்சிக்குட்பட்ட மாந்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வேணு மகன் ஆறுமுகம், 37; இவர், சூளாங்குறச்சி மணிமுக்தா அணை பகுதியில் சந்தேகத்திற்கிடமாக முறையில் நேற்று காலை 9:00 மணியளவில் இறந்து கிடந்தார்.

தியாகதுருகம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மகன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக வேணு அளித்த புகாரின் பேரில், தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us