sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ரயிலில் இருந்து விழுந்தவர் பலி

/

ரயிலில் இருந்து விழுந்தவர் பலி

ரயிலில் இருந்து விழுந்தவர் பலி

ரயிலில் இருந்து விழுந்தவர் பலி


ADDED : ஜன 16, 2024 06:26 AM

Google News

ADDED : ஜன 16, 2024 06:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை, கொளப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரபாண்டியன், 42; இவர் குடும்பத்தினருடன் ராமேஸ்வரம் சேது எக்ஸ்பிரஸ் ரயிலில் ராமேஸ்வரம் மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து சென்னை சென்றார். உளுந்துார்பேட்டை அடுத்த வண்டிப்பாளையம் அருகே ரயில் சென்ற போது ரயிலில் இருந்து தவறி விழுந்து சுந்தரபாண்டியன் இறந்தார்.

தகவலறிந்த விருத்தாசலம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சுந்தரபாண்டியனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us