sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

இளம்பெண் மாயம்

/

இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்


ADDED : டிச 23, 2024 05:11 AM

Google News

ADDED : டிச 23, 2024 05:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம் : மூக்கனுாரில் மாயமான இளம்பெண் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

சங்கராபுரம் அடுத்த மூக்கனுார் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி மகள் வசந்தி,20; இவர், திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் பணிபுரிகிறார்.

உடல்நிலை சரியில்லாததால் வசந்தி கடந்த 2ம் தேதி சொந்த ஊரான மூக்கனுாருக்கு வந்துள்ளார். கடந்த 16ம் தேதி திருப்பூருக்கு செல்வதாக பெற்றோர்களிடம் தெரிவித்து விட்டு வசந்தி புறப்பட்டுள்ளார்.

ஆனால், பல மணி நேரங்களாகியும் வசந்தி பணிபுரியும் கம்பெனிக்கு சென்றடையவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர்கள் வசந்தியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து வசந்தியை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us