sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

உரக்கடையில் திருட்டு

/

உரக்கடையில் திருட்டு

உரக்கடையில் திருட்டு

உரக்கடையில் திருட்டு


ADDED : ஏப் 08, 2025 06:32 AM

Google News

ADDED : ஏப் 08, 2025 06:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னசேலம்;பெரம்லுார் மாவட்டம், வேப்பந்தட்டை அடுத்த பில்லாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன் மனைவி சரண்யா, 37; இவர் கூகியூர் ஆற்று பாலம் அருகே உழவர் நிலையம் என்ற அக்ரோ சென்டர் நடத்தி வருகிறார்.

அருகே, திட்டக்குடி வட்டம், ஆவட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரூபாராம், 52; நகை அடகு கடை வைத்துள்ளார். நேற்று காலை கடைக்கு வந்து பார்த்தபோது மருந்து கடையில் இருந்த 5,000 ரூபாய் திருடுபோனது தெரியவந்தது. நகை அடகு கடை பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. ஆனால், திருடு போகவில்லை.

கீழ்க்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us