sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

5 ஆடுகள் திருட்டு; போலீஸ் விசாரணை

/

5 ஆடுகள் திருட்டு; போலீஸ் விசாரணை

5 ஆடுகள் திருட்டு; போலீஸ் விசாரணை

5 ஆடுகள் திருட்டு; போலீஸ் விசாரணை


ADDED : அக் 26, 2024 07:48 AM

Google News

ADDED : அக் 26, 2024 07:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே 5 ஆடுகளைத் திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சங்கராபுரம் அடுத்த உலகுடையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் அப்புலு மகன் தனசேகர். விவசாயி. இவர், தனக்கு சொந்தமான 5 வெள்ளாடுகளை நிலத்தில் உள்ள கொட்டகையில் கட்டி வைத்திருந்தார்.

நேற்று காலை நிலத்திற்கு சென்று பார்த்தபோது 5 ஆடுகளும் திருடு போனது தெரிய வந்தது.

இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து ஆடுகளைத் திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us