sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மதுபாட்டில் விற்ற மூவர் கைது

/

மதுபாட்டில் விற்ற மூவர் கைது

மதுபாட்டில் விற்ற மூவர் கைது

மதுபாட்டில் விற்ற மூவர் கைது


ADDED : செப் 16, 2025 07:25 AM

Google News

ADDED : செப் 16, 2025 07:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி சப்இன்ஸ்பெக்டர் விஜயராகவன் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

அப்போது, கச்சிராயபாளையம் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே மோகூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன், 40; கள்ளக்குறிச்சி மோரை தெருவை சேர்ந்த ஐப்புதீன், 44; ஆகிய இருவரும் மதுபாட்டில் விற்றது தெரிந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்து, 3 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.500 பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதேபோல், சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் மயில்வாகணன் மேற்கொண்ட ரோந்து பணியின் போது, ரங்கநாதபுரம் காலனி பகுதியில் மதுபாட்டில் விற்ற அதே பகுதியை சேர்ந்த ஆபேல் மகன் பெரியசாமி, 34; என்பவரை போலீசார் கைது செய்து, 5 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.1,200 பணத்தை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us