sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

/

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது


ADDED : செப் 06, 2025 07:27 AM

Google News

ADDED : செப் 06, 2025 07:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூங்கில்துறைப்பட்டு; மூங்கில்துறைப்பட்டு அருகே வீட்டில் பதுக்கி வைத்து புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்து, 25 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மூங்கில்துறைப்பட்டு அடுத்த வடபொன்பரப்பி சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் புத்திராம்பட்டு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, சந்தேகத்தின் பேரில் அதே பகுதியை சேர்ந்த ரங்கநாதன் மகன் ஏழுமலை, 41; என்பவர் வீட்டில் சோதனை செய்தபோது, 25 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. போலீசார் ஏழுமலையை கைது செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் மூக்கனுார் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் சுந்தர், 36; என்பவருடன் சேர்ந்து புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. சுந்தரை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us