காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
எடுத்தவாய்நத்தம் துணை மின் நிலையம்: எடுத்தவாய்நத்தம், மட்டப்பாறை, துரூர், கரியாலுார், வெள்ளிமலை,பரிகம், கல்படை, மாயம்பாடி, மல்லியம்பாடி, பரங்கிநத்தம், கோட்டக்கரை, டேம் குவார்ட்டர்ஸ், பொட்டியம், அம்மாபேட்டை, மாத்துார், கரடிசித்துார், தாவடிப்பட்டு, மண்மலை, செல்லம்பட்டு, கொசப்பாடி, அரசம்பட்டு ஆகிய ஊர்களில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
அரியலுார் துணை மின் நிலையம்: அரியலுார், அத்தியூர், மையனுார், சீர்பனந்தல், எடுத்தனுார், இளையனார்குப்பம், ஜம்படை, ஓடியந்தல், வாணாபுரம், பகண்டை கூட்ரோடு, ரெட்டியார்பாளையம், கரையாம்பாளையம், ஏகால்ஏந்தல், பொற்பாலப்பட்டு, பெரியபகண்டை, மணியந்தல், நாகல்குடி, மரூர், கடம்பூர், கடுவனுார், சின்னக்கொள்ளியூர், பெரியகொள்ளியூர், பாக்கம், ராவத்தநல்லுார், காணாங்காடு, தொழுவந்தாங்கல், புஸ்பகிரி, சவுரிப்பாளையம், வடமாமந்துார் உள்ளிட்ட கிராமங்களில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
மூங்கில்பாடி துணை மின் நிலையம்: ராயப்பனுார், மேல்நாரியப்பனுார், மரவானத்தம், பாண்டியன் குப்பம், திம்மாபுரம், தகரை, நாகுப்பம், கல்லாநத்தம், எலவடி, பூண்டி, செல்லியம்பாளையம், சமத்துவபுரம், தென்பொன்பரப்பி, தாகம்தீர்த்தாபுரம், அ.வாசுதேவனுார், மூங்கில்பாடி, பூசப்பாடி, அம்மையகரம், வி.பி.அகரம் ஆகிய கிராமங்கில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.