sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

திருக்கோவிலுார் வழியாக தாம்பரத்திற்கு ரயில் சேவை பா.ஜ., இனிப்பு வழங்கல்

/

திருக்கோவிலுார் வழியாக தாம்பரத்திற்கு ரயில் சேவை பா.ஜ., இனிப்பு வழங்கல்

திருக்கோவிலுார் வழியாக தாம்பரத்திற்கு ரயில் சேவை பா.ஜ., இனிப்பு வழங்கல்

திருக்கோவிலுார் வழியாக தாம்பரத்திற்கு ரயில் சேவை பா.ஜ., இனிப்பு வழங்கல்


ADDED : செப் 23, 2024 07:18 AM

Google News

ADDED : செப் 23, 2024 07:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார் : திருவண்ணாமலையிலிருந்து, விழுப்புரம் வழியாக சென்னை, தாம்பரத்திற்கு இயக்கப்படும் ரயிலை, பா.ஜ.,வினர் வரவேற்று இனிப்பு வழங்கினர்.

திருவண்ணாமலையிலிருந்து, திருக்கோவிலுார், மாம்பழப்பட்டு, விழுப்புரம் வழியாக சென்னை, தாம்பரத்திற்கு சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய 3 நாட்களும், மறு மார்க்கத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது.

திருவண்ணாமலையில் காலை 3:30 மணிக்கு புறப்பட்டு திருக்கோவிலுாருக்கு 4:10 மணிக்கும், தாம்பரத்திற்கு 8:30 மணிக்கும் சென்றடையும். அதேபோல் தாம்பரத்தில் மாலை 5:00 மணிக்கு புறப்பட்டு இரவு 9:57 மணிக்கு திருக்கோவிலுார் வந்தடையும்.

ரயில் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து பா.ஜ., சார்பில் மாவட்ட தலைவர் கலிவரதன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

ரயில் நிலைய ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us