sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஆத்மா திட்ட விவசாயிகளுக்கு மண்வளம் குறித்த பயிற்சி

/

ஆத்மா திட்ட விவசாயிகளுக்கு மண்வளம் குறித்த பயிற்சி

ஆத்மா திட்ட விவசாயிகளுக்கு மண்வளம் குறித்த பயிற்சி

ஆத்மா திட்ட விவசாயிகளுக்கு மண்வளம் குறித்த பயிற்சி


ADDED : செப் 29, 2024 06:36 AM

Google News

ADDED : செப் 29, 2024 06:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தியாகதுருகம்: தியாகதுருகம் வேளாண் துறை சார்பில் பொரசக்குறிச்சி கிராமத்தில் ஆத்மா திட்டத்தில் விவசாயிகளுக்கு மண் வளம் குறித்த பயிற்சி நடந்தது.

வேளாண் இணை இயக்குனர் அசோக்குமார் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் லட்சுமி முன்னிலை வகித்தார். வேளாண் உதவி இயக்குனர் (பொறுப்பு) வனிதா வரவேற்றார்.

கூட்டத்தில், மண் பரிசோதனை செய்வதன் அவசியம், தமிழ் மண்வளம், பயிர் காப்பீடு மற்றும் டி.எம்., கிசான் திட்டத்தில் இடையில் நிறுத்தப்பட்ட பயனாளி கள் தகுதி இருப்பின் மீண்டும் உதவி தொகை பெறுவது குறித்த வழிமுறைகளை இணை இயக்குனர் அசோக்குமார் எடுத்துரைத்தார்.

மக்காச்சோள சாகுபடியில் பயிர் பாதுகாப்பு தொடர்பான சந்தேகங்களுக்கு பேராசிரியர் சிவராமகிருஷ்ணன் விளக்கம் அளித்தார்.

உதவி விதை அலுவலர் ஞானவேல், கண்காணிப்பாளர் ஜெயபிரகாஷ், உதவி பொறியாளர் வரத ராஜன், ஆத்மா திட்ட பணியாளர்கள் ரவி, கலைவாணன் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us