sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கலப்பட உணவை கண்டறிய பயிற்சி 

/

கலப்பட உணவை கண்டறிய பயிற்சி 

கலப்பட உணவை கண்டறிய பயிற்சி 

கலப்பட உணவை கண்டறிய பயிற்சி 


ADDED : அக் 09, 2024 04:01 AM

Google News

ADDED : அக் 09, 2024 04:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஆர்.கே.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் உணவில் உள்ள கலப்படத்தை கண்டறியும் முறை தொடர்பான பயிற்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். துணை முதல்வர் ஜான்விக்டர் முன்னிலை வகித்தார். உதவி பேராசிரியர் லோகு வரவேற்றார்.

வேதியியல் துறைத் தலைவர் அகமதுசுல்தான், இன்ஸ்டிடியூட் ஆப் ெஹல்த் சயின்ஸ் துறைத்தலைவர் மேகலை வாழ்த்துரை வழங்கினர்.

சிறப்பு அழைப்பாளராக உணவு பாதுகாப்பு அலுவலர் பாஸ்கரன் பங்கேற்று, கலப்படம் நிறைவு நிறைந்த உணவினை கண்டறியும் முறை குறித்தும், அதனால் ஏற்படும் உடல் உபாதைகள், புகார் அளிக்கும் முறை, உணவே மருந்து குறித்து பேசினார்.

நிகழ்ச்சியில், உதவி பேராசிரியர்கள் ராஜேஸ்வரி, பவுலின் சங்கீதா, மாரியாப்பிள்ளை, சங்கீதா, ராமர், வெங்கடேசன், சக்திவேல், ராணி, சண்முகசுந்தரி, செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

உதவி பேராசிரியர் அங்முத்து நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us