sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

/

விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி


ADDED : ஜூன் 14, 2025 01:09 AM

Google News

ADDED : ஜூன் 14, 2025 01:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார், : திருக்கோவிலுாரில் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

திருக்கோவிலுார், ரோட்டரி கிளப் சார்பில், ஆமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு, ஐந்து முறை சந்திப்பில் உள்ள காந்தி சிலை அருகே அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.

ரோட்டரி கிளப் தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கி, மெழுகுவர்த்தி ஏந்தி மலர் துாவி மவுன அஞ்சலி செலுத்தினர். சாசன தலைவர் வாசன், செயலாளர் கோதம் சந்த், உறுப்பினர்கள் முத்துக்குமாரசாமி, நடராஜன், சாந்திபால், ராஜேஷ்குமார், ராதாகிருஷ்ணன், சேகர், சிதம்பரநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, அஞ்சலி செலுத்தினர்.






      Dinamalar
      Follow us