sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சங்கராபுரம் பகுதியில்  மஞ்சள் செடிகள் செழிப்பு

/

சங்கராபுரம் பகுதியில்  மஞ்சள் செடிகள் செழிப்பு

சங்கராபுரம் பகுதியில்  மஞ்சள் செடிகள் செழிப்பு

சங்கராபுரம் பகுதியில்  மஞ்சள் செடிகள் செழிப்பு


ADDED : டிச 23, 2024 05:20 AM

Google News

ADDED : டிச 23, 2024 05:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம், : சங்கராபுரம் பகுதியில் தொடர் மழையால் மஞ்சள் செடிகள் செழித்து வளர்ந்துள்ளது.

சங்கராபுரம் அடுத்துள்ள அரசம்பட்டு, பாலப்பட்டு ஆகிய கிராமங்களில் விவசாயிகள் மஞ்சள் அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர். 6 மாத பயிரான மஞ்சள் செடி நன்கு வளர்ச்சி அடைந்தவுடன் அறுவடை செய்து சேலம் மாவட்டம் ஆத்துாரில் உள்ள மஞ்சள் சந்தைக்கு கொண்டு செல்வது வழக்கம்.

கடந்த வாரம் பெய்த பெஞ்சல் புயல் மழை காரணமாக மஞ்சள் செடிகள் நன்கு செழித்து வளர்ந்து பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us