sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பூச்சிக்கொல்லி மருந்து குடித்து 'டிவி' மெக்கானிக் தற்கொலை

/

பூச்சிக்கொல்லி மருந்து குடித்து 'டிவி' மெக்கானிக் தற்கொலை

பூச்சிக்கொல்லி மருந்து குடித்து 'டிவி' மெக்கானிக் தற்கொலை

பூச்சிக்கொல்லி மருந்து குடித்து 'டிவி' மெக்கானிக் தற்கொலை


ADDED : பிப் 11, 2024 03:19 AM

Google News

ADDED : பிப் 11, 2024 03:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: நைனார்பாளையத்தில் பூச்சிக்கொல்லி மருந்து குடித்த 'டிவி' மெக்கானிக் தற்கொலை செய்து கொண்டார்.

சின்னசேலம் அடுத்த நைனார்பாளையத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார், 48; 'டிவி' மெக்கானிக். குடிப் பழக்கம் உடைய இவர், மதுபோதையில் அவரது மனைவி சித்ராவிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், கடந்த 6ம் தேதி தகராறு செய்த அவர், பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். உடன் அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று முன்தினம் இறந்தார்.

புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us