sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

எஸ்.ஐ.,யை தாக்கிய இருவர் கைது

/

எஸ்.ஐ.,யை தாக்கிய இருவர் கைது

எஸ்.ஐ.,யை தாக்கிய இருவர் கைது

எஸ்.ஐ.,யை தாக்கிய இருவர் கைது


ADDED : மார் 20, 2024 05:31 AM

Google News

ADDED : மார் 20, 2024 05:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : சப் இன்ஸ்பெக்டரை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த கொங்கராயபாளையத்தை சேர்ந்தவர் அருணாச்சலம் மகன் லெனின்குமார். சித்தலுார் கோவில் திருவிழாவில் நடந்த தகராறில் சம்மந்தப்பட்ட இவரை, நேற்று முன்தினம் வரஞ்சரம் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார்,35; கைது செய்து ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றார். அப்போது, வரஞ்சரத்தை சேர்ந்த சுப்ரமணியன் மகன் லட்சுமணன்,26; மற்றும் அப்பு,27; ஆகியோர் முன்விரோதம் காரணமாக லெனின்குமாரை தாக்க முயன்றனர். அதை தடுத்த சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமாரை இருவரும் பணியை செய்ய விடாமல் தடுத்து, ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து, லட்சுமணன், அப்பு ஆகிய இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us