sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கஞ்சா வைத்திருந்த இருவர் கைது

/

கஞ்சா வைத்திருந்த இருவர் கைது

கஞ்சா வைத்திருந்த இருவர் கைது

கஞ்சா வைத்திருந்த இருவர் கைது


ADDED : ஜன 14, 2025 07:15 AM

Google News

ADDED : ஜன 14, 2025 07:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலூர்; அரகண்டநல்லுார் இன்ஸ்பெக்டர் ஷாகுல் ஹமீத் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, வடகரைத்தாழனூரில் சந்தேகிக்கும் வகையின் நின்றிருந்த இரு வாலிபர்களை பிடித்து சோதனை செய்தனர்.

அதில், அவர்கள் அதே ஊரைச் சேர்ந்த தீர்த்தமலை மகன் அமல்ராஜ், 25; கொல்லூர் கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் மகன் உதயசங்கர், 29; என்பதும், கஞ்சா விற்க முயன்றது தெரிய வந்தது.

போலீசார் வழக்கு பதிந்து இருவரையம் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 50 கிராம கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us