sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மதுபாட்டில் விற்ற இருவர் கைது  

/

மதுபாட்டில் விற்ற இருவர் கைது  

மதுபாட்டில் விற்ற இருவர் கைது  

மதுபாட்டில் விற்ற இருவர் கைது  


ADDED : ஜன 20, 2025 04:20 AM

Google News

ADDED : ஜன 20, 2025 04:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் மதுபாட்டில் விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர்கள் கனகவள்ளி, விஜயராகவன் ஆகியோர் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர்.

அப்போது, கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் பகுதியில் மதுபாட்டில் விற்ற கருணாபுரத்தை சேர்ந்த ராஜமாணிக்கம்,50; என்பவரை கைது செய்தனர்.

அதேபோல் ஜோகிதர் தெருவில் மதுபாட்டில் விற்ற ஆறுமுகம்,70; என்பவரை கைது செய்தனர்.

இருவரிடம் இருந்து 5 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us