sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மது பாட்டில் விற்ற இரண்டு பேர் கைது

/

மது பாட்டில் விற்ற இரண்டு பேர் கைது

மது பாட்டில் விற்ற இரண்டு பேர் கைது

மது பாட்டில் விற்ற இரண்டு பேர் கைது


ADDED : டிச 20, 2024 11:43 PM

Google News

ADDED : டிச 20, 2024 11:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையம் பகுதியில் மது பாட்டில்கள் விற்பனை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

கச்சிராயபாளையம் சப் இன்ஸ்பெக்டர் சபரிமலை தலைமையிலான போலீசார் நேற்று காலை வடக்கனந்தல், டேம் கோட்ரஸ் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்போது வடக்கனந்தல் பகுதியைச் சேர்ந்த முருகன், 43; தனது வீட்டின் அருகில் மது பாட்டில்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.

இதே போல் டேம் கோட்ரஸ் பகுதியைச் சேர்ந்த துரைசாமி மனைவி அங்கம்மாள், 70; மது பாட்டில்கள் மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

தொடர்ந்து இருவரையும் கைது செய்த கச்சிராயபாளையம் போலீசார் அவர்களிடமிருந்து 9 மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us