sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

இரண்டு ஆடுகள் திருட்டு: மர்ம நபர்களுக்கு வலை

/

இரண்டு ஆடுகள் திருட்டு: மர்ம நபர்களுக்கு வலை

இரண்டு ஆடுகள் திருட்டு: மர்ம நபர்களுக்கு வலை

இரண்டு ஆடுகள் திருட்டு: மர்ம நபர்களுக்கு வலை


ADDED : அக் 30, 2025 10:32 PM

Google News

ADDED : அக் 30, 2025 10:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னசேலம்: சின்னசேலம் அடுத்த சிறுமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் இருசன், 64; இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் பண்ணை கொட்டகை அமைத்து ஆடு மற்றும் மாடுகளை வளர்த்து வருகிறார்.

கடந்த 26 ம் தேதி மாலை 6 மணி அளவில் இருசன் தனக்கு சொந்தமான இரண்டு மாடுகள் மற்றும் இரண்டு ஆடுகளை விவசாய நிலத்தில் உள்ள கொட்டகையில் கட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள் காலை சென்று பார்த்தபோது கொட்டகையில் கட்டி இருந்த 2 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

புகாரின் பேரில் கீழ்க்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us