sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

இரு தரப்பு மோதல்: 5 பேர் மீது வழக்கு 

/

இரு தரப்பு மோதல்: 5 பேர் மீது வழக்கு 

இரு தரப்பு மோதல்: 5 பேர் மீது வழக்கு 

இரு தரப்பு மோதல்: 5 பேர் மீது வழக்கு 


ADDED : டிச 29, 2024 11:06 PM

Google News

ADDED : டிச 29, 2024 11:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; வரஞ்சரம் அருகே இரு தரப்பினருக்கு ஏற்பட்ட மோதல் தொடர்பாக 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

வரஞ்சரம் அடுத்த பொரசக்குறிச்சியை சேர்ந்தவர் அய்யப்பன் மனைவி காயத்ரி,25; இவருக்கும், முத்துசாமி மகன் செல்வம் என்பவருக்கும் நிலப்பிரச்னையால், முன்விரோதம் உள்ளது.

கடந்த 26ம் தேதி இவர்களுக்குள் மீண்டும் பிரச்னை ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக, காயத்ரி அளித்த புகாரின் பேரில், முத்துசாமி மகன் செல்வம், முருகேசன் மனைவி செல்வி ஆகிய இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். அதேபோல், மற்றொரு தரப்பை சேர்ந்த செல்வி அளித்த புகாரின் பேரில், அய்யப்பன் மனைவி காயத்ரி, அன்பழகன் மகன்கள் வினோத், அய்யப்பன் ஆகிய 3 பேர் மீதும் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us