sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

இரு தரப்பு மோதல்; 6 பேர் மீது வழக்கு

/

இரு தரப்பு மோதல்; 6 பேர் மீது வழக்கு

இரு தரப்பு மோதல்; 6 பேர் மீது வழக்கு

இரு தரப்பு மோதல்; 6 பேர் மீது வழக்கு


ADDED : ஜூலை 10, 2025 09:03 PM

Google News

ADDED : ஜூலை 10, 2025 09:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்; திருக்கோவிலுாரில் டாஸ்மாக் கடை அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

திருக்கோவிலுார், சைலோமைச் சேர்ந்தவர் ஏனோக் தேவஜெபராஜ், 35; அவரது மைத்துனர் நிரஞ்சன், 32; இருவரும் கனகனந்தல் டாஸ்மாக் அருகே நேற்று முன்தினம் மாலை அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த சந்தைப்பேட்டையைச் சேர்ந்த சதாம் உசேன், 32; அவரது நண்பர்கள் மணி, பாபு ஆகியோர் ஏனோக் தேவஜெயராஜிடம் தகராறு செய்து தாக்கினர். இதனால், இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.

இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில், 6 பேர் மீது திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us