sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

குட்கா வைத்திருந்த இரண்டு பேர் கைது

/

குட்கா வைத்திருந்த இரண்டு பேர் கைது

குட்கா வைத்திருந்த இரண்டு பேர் கைது

குட்கா வைத்திருந்த இரண்டு பேர் கைது


ADDED : ஜன 05, 2025 06:34 AM

Google News

ADDED : ஜன 05, 2025 06:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : வரஞ்சரம் அருகே வெவ்வேறு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த இரண்டு பெண்களை போலீசார் கைது செய்தனர்.

வரஞ்சரம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கண்டாச்சிமங்களத்தை சேர்ந்த தைலம்மாள்,54; என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனைக்காக கடையில் வைத்திருந்தது தெரிந்தது.

இதையடுத்து தைலம்மாளை கைது செய்து, அவரிடமிருந்த ரூ.1,710 மதிப்புள்ள ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

அதேபோல், புதுஉச்சிமேட்டில் குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த அருள்செல்வி,45; என்பவரை கைது செய்து, அவரிடமிருந்த ரூ.276 மதிப்புள்ள குட்கா பொருட்களை வரஞ்சரம் போலீசார் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us