sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

லாட்டரி சீட்டு விற்ற இரண்டு பேர் கைது

/

லாட்டரி சீட்டு விற்ற இரண்டு பேர் கைது

லாட்டரி சீட்டு விற்ற இரண்டு பேர் கைது

லாட்டரி சீட்டு விற்ற இரண்டு பேர் கைது


ADDED : நவ 14, 2024 05:58 AM

Google News

ADDED : நவ 14, 2024 05:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் லாட்டரி சீட்டு விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் பரிமளா மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கள்ளக்குறிச்சி - கச்சிராயபாளையம் சாலையில் உள்ள ஒரு கடையில், சின்னக்கண்ணு மகன் துரைராஜ்,55; பாலு மகன் கார்த்திக்,34; ஆகிய இருவரும் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்றது தெரிந்தது. இதையடுத்து துரைராஜ், கார்த்திக் ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த ரூ.950 மதிப்புள்ள 10 லாட்டரி சீட்டுக்களை கள்ளக்குறிச்சி போலீசார் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us