sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கள்ளக்குறிச்சியில் மதுபாட்டில் விற்பனை பெண் உட்பட இருவர் கைது

/

கள்ளக்குறிச்சியில் மதுபாட்டில் விற்பனை பெண் உட்பட இருவர் கைது

கள்ளக்குறிச்சியில் மதுபாட்டில் விற்பனை பெண் உட்பட இருவர் கைது

கள்ளக்குறிச்சியில் மதுபாட்டில் விற்பனை பெண் உட்பட இருவர் கைது


ADDED : ஜூலை 22, 2025 07:07 AM

Google News

ADDED : ஜூலை 22, 2025 07:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் விற்பனைக்காக மதுபாட்டில் வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி சப்இன்ஸ்பெக்டர் விஜயராகவன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, வாணவரெட்டி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மனைவி ஆரியமாலா, 60; ராஜேந்திரன், 60; இருவரும் செக்கு மேட்டு தெருவில் விற்பனைக்காக மதுபாட்டில் வைத்திருந்தது தெரிந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்து, 25 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us