sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஊராட்சி செயலர் மீது தாக்குதல் இரண்டு வாலிபர்கள் கைது

/

ஊராட்சி செயலர் மீது தாக்குதல் இரண்டு வாலிபர்கள் கைது

ஊராட்சி செயலர் மீது தாக்குதல் இரண்டு வாலிபர்கள் கைது

ஊராட்சி செயலர் மீது தாக்குதல் இரண்டு வாலிபர்கள் கைது


ADDED : ஜூலை 12, 2025 11:26 PM

Google News

ADDED : ஜூலை 12, 2025 11:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னசேலம்: அம்மையகரம் கிராம ஊராட்சி செயலாளரை தாக்கிய இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

சின்னசேலம் அடுத்த அம்மையகரம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யாகண்ணு மகன் விஜயகாந்த், 37; அம்மையகரம் ஊராட்சி செயலர். விஜயகாந்திற்கும் அதே பகுதியைச் சேர்ந்த செந்தில் மகன் லோகேஷ்வரன், 22; ரவி மகன் பிரவீன்குமார், 22; ஆகியோருக்கு இடையே முன் விரோதம் இருந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு, விஜயகாந்த் அம்மையகரம் ஊராட்சி அலுவலகம் முன்பு நின்றிருந்தார். அங்கு வந்த லோகேஷ்வரன் மற்றும் பிரவீன்குமார் இருவரும், விஜயகாந்தை தாக்கினர். படுகாயம் அடைந்த விஜயகாந்த் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இது குறித்த புகாரின் பேரில், சின்னசேலம் போலீசார் லோகேஷ்வரன் மற்றும் பிரவீன்குமார் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us