sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

உலகளந்த பெருமாள் கோவில் நிர்வாகம் நிவாரண உதவி

/

உலகளந்த பெருமாள் கோவில் நிர்வாகம் நிவாரண உதவி

உலகளந்த பெருமாள் கோவில் நிர்வாகம் நிவாரண உதவி

உலகளந்த பெருமாள் கோவில் நிர்வாகம் நிவாரண உதவி


ADDED : டிச 06, 2024 06:30 AM

Google News

ADDED : டிச 06, 2024 06:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார் : மழை வெள்ளத்தால் பாதித்த அரகண்டநல்லுார் பச்சையம்மன் கோவில், புதுநகர் பகுதி மக்களுக்கு திருக்கோவிலுார் திருவிக்ரம சுவாமி தேவஸ்தானம் சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

அரகண்டநல்லுார், பச்சையம்மன் கோவில், புதுநகர் பகுதியில் வெள்ளத்தால் வீடுகளையும், உடைமைகளையும் இழந்த மக்களுக்கு திருக்கோவிலுார் திருவிக்ரம சுவாமி தேவஸ்தானம் சார்பில், ஜீயர் தேகளீச ராமானுஜாச்சாரிய சுவாமிகள், தேவஸ்தான ஏஜன்ட் கோலாகலன் ஆகியோர் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினர்.

நகரமன்ற தலைவர் முருகன், முன்னாள் பேரூராட்சி துணை சேர்மன் குணா, நகர செயலாளர் கோபி, கவுன்சிலர் சக்தி உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us