sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

உளுந்துார்பட்டை நகராட்சி துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

/

உளுந்துார்பட்டை நகராட்சி துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

உளுந்துார்பட்டை நகராட்சி துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

உளுந்துார்பட்டை நகராட்சி துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 24, 2025 03:32 AM

Google News

ADDED : ஆக 24, 2025 03:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை தாலுகா அலுவலகம் முன்பு நகராட்சி துாய்மை பணியாளர்கள், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை ஊழியர் சங்கம் மற்றும் சி.ஐ.டி.யு., சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

நகராட்சி துாய்மை பணியாளர்கள் சார்பில் ஜெயராமன் தலைமை தாங்கினார். துாய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். துாய்மை பணிகளை தனியாருக்கு விடுவதை கைவிட வேண்டும். அரசு அறிவித்த ஊதியத்தை முழுமையாக பிரதி மாதம் 5ம் தேதிக்குள் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

ஊரக வளர்ச்சித் துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வீராசாமி, சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் செந்தில், மாவட்டத் தலைவர் விஜயகுமார், கவுரவத் தலைவர் தங்கராசு, ஓய்வு பெற்றோர் அமைப்புச் செயலாளர் ராஜேந்திரன், மின் ஊழியர் அமைப்பு ராஜாமணி, சி.ஐ.டி.யு., முன்னாள் மாவட்ட பொருளாளர் ஷேக்சலாவுதீன், சி.பி.எம்., நகர செயலாளர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us