sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தேர்தல் விதிமுறை அமல் ஒன்றிய சேர்மன் அறைக்கு 'சீல்'

/

தேர்தல் விதிமுறை அமல் ஒன்றிய சேர்மன் அறைக்கு 'சீல்'

தேர்தல் விதிமுறை அமல் ஒன்றிய சேர்மன் அறைக்கு 'சீல்'

தேர்தல் விதிமுறை அமல் ஒன்றிய சேர்மன் அறைக்கு 'சீல்'


ADDED : மார் 17, 2024 05:40 AM

Google News

ADDED : மார் 17, 2024 05:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் பி.டி.ஓ., அலுவலகத்தில் உள்ள ஒன்றிய சேர்மன் அறைக்கு 'சீல்' வைக்கப்பட்டது.

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து, தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் நேற்று மாலையில் இருந்து அமலுக்கு வந்தன.

உடன், ரிஷிவந்தியம் அடுத்த பகண்டைகூட்ரோட்டில் பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் உள்ள ஒன்றிய சேர்மன் அறை, துணை பி.டி.ஓ., தினகர்பாபு முன்னிலையில் பூட்டி 'சீல்' வைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us