sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தலைக்குப்புற கவிழ்ந்த வேன்: 10 பேர் உயிர் தப்பினர்

/

தலைக்குப்புற கவிழ்ந்த வேன்: 10 பேர் உயிர் தப்பினர்

தலைக்குப்புற கவிழ்ந்த வேன்: 10 பேர் உயிர் தப்பினர்

தலைக்குப்புற கவிழ்ந்த வேன்: 10 பேர் உயிர் தப்பினர்


ADDED : மார் 24, 2025 06:10 AM

Google News

ADDED : மார் 24, 2025 06:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே டயர் வெடித்து, தலைக்குப்புற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 10 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கும்பகோணத்தை சேர்ந்தவர் கிஷோர், 47; டிரைவர். இவர், நேற்று காலை அதே பகுதியை சேர்ந்த 18 பேரை வேனில் அழைத்துக்கொண்டு, நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்காக காஞ்சிபுரம் நோக்கி சென்றார். பகல் 11:20 மணியளவில், உளுந்துார்பேட்டை அடுத்த சிறுத்தனுார் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது வேன் டயர் வெடித்தது.

இதனால் டிரைவரின் கட்டுப்பட்டை இழந்த வேன், சென்டர் மீடியனில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது.

விபத்தில் வேனில் இருந்த வீரய்யன் மனைவி குணமல்லி, 42; கோபிநாத், 40; ஜெயராம் மனைவி காந்தலட்சுமி, 36; முரளி மனைவி கோகிலா, 36; உட்பட 10 பேர் காயமடைந்தனர்.

அவர்களை, அங்கிருந்தவர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

திருநாவலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us