sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சங்கராபுரத்தில் காய்கறிகள் விலை உயர்வு

/

சங்கராபுரத்தில் காய்கறிகள் விலை உயர்வு

சங்கராபுரத்தில் காய்கறிகள் விலை உயர்வு

சங்கராபுரத்தில் காய்கறிகள் விலை உயர்வு


ADDED : ஆக 04, 2025 11:22 PM

Google News

ADDED : ஆக 04, 2025 11:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்: சங்கராபுரம் பகுதியில் காய்கறிகள் விலை கிடு கிடு என உயர்ந்தது.

சங்கராபுரத்தில் கடந்த வாரம் ஒரு கிலோ 25 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி தற்போது ரூ.50க்கும், ரூ.60க்கு விற்ற அவரை ரூ.80க்கும், ரூ.60க்கு விற்ற பாகற்காய் ரூ.80க்கும், ரூ.40க்கு விற்ற கத்திரிகாய் ரூ.60க்கும், ரூ.40க்கு விற்ற புடலங்காய் ரூ.60க்கும், ரூ.30க்கு விற்ற முள்ளங்கி ரூ.40க்கு என பெரும்பாலான காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.

பெங்களூரில் கடந்த 15 நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக, காய்கறிகள் வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளதாக சங்கராபுரம் வியாபாரிகள் தெரிவித்தனர்.

திடீர் விலை உயர்வால் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.






      Dinamalar
      Follow us