sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

நீர் மோர் பந்தல் த.வெ.க., திறப்பு

/

நீர் மோர் பந்தல் த.வெ.க., திறப்பு

நீர் மோர் பந்தல் த.வெ.க., திறப்பு

நீர் மோர் பந்தல் த.வெ.க., திறப்பு


ADDED : ஏப் 02, 2025 06:14 AM

Google News

ADDED : ஏப் 02, 2025 06:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை மகப்பேறு பிரிவு அருகே நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், இளநீர் மற்றும் பழங்கள் வழங்கினார். மாவட்ட இணை செயலாளர் ராமு முன்னிலை வகித்தார்.

கட்சி நிர்வாகிகள் செல்வசுதா, ரவி, வரதன், திலீப்குமார், சந்துரு, கிேஷார்கான், கோவிந்தராஜ், ரவி, ரமேஷ், ஜெயபிரகாஷ், பாலாஜி, செல்வம், அறிவுமணி, தினேஷ், தமிழ்செல்வன், பர்ஜானபேகம், பஞ்சம்மாள் மற்றும் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் சட்டசபை தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us