sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

குடிநீர் பிரச்னை : காலி குடங்களுடன் பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை

/

குடிநீர் பிரச்னை : காலி குடங்களுடன் பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை

குடிநீர் பிரச்னை : காலி குடங்களுடன் பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை

குடிநீர் பிரச்னை : காலி குடங்களுடன் பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை


ADDED : ஆக 07, 2025 11:40 PM

Google News

ADDED : ஆக 07, 2025 11:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை அருகே முறையாக குடிநீர் வழங்காததால் காலி குடங்களுடன் பெண்கள் பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

உளுந்துார்பேட்டை அடுத்த வண்டிப்பாளையம் பகுதியில் மேட்டு தெரு, மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் குடிநீர் முறையாக வழங்கப்படுவதில்லை. இது குறித்து அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று காலை 11.30 மணியளவில் திருநாவலுார் பி.டி.ஓ., அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்டனர்.

தகவல் அறிந்த திருநாவலுார் போலீசார் மற்றும் பி.டி.ஓ., அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பேரில் நேற்று மதியம் 1:00 மணியளவில் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us