sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கோமுகி அணை பாசன கால்வாயில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பு

/

கோமுகி அணை பாசன கால்வாயில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பு

கோமுகி அணை பாசன கால்வாயில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பு

கோமுகி அணை பாசன கால்வாயில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பு


ADDED : ஜன 02, 2025 10:50 PM

Google News

ADDED : ஜன 02, 2025 10:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தியாகதுருகம்; கோமுகி அணையின் பாசன கால்வாயில் இருந்து கணங்கூர் மற்றும் வேளாக்குறிச்சி ஏரிகளுக்கு தண்ணீர் கிடைக்க நீர் கட்டமைப்பு வசதி செய்ய வேண்டும்.

இதன் மூலம், விவசாயம் செழிப்பதோடு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் தேவை பூர்த்தியாகும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

இதையடுத்து பாசன கால்வாயில் இருந்து மின்மோட்டார் பொருத்தப்பட்ட குழாய் மூலம் கணங்கூர் மற்றும் வேளாக்குறிச்சி ஏரிகளுக்கு சோதனை அடிப்படையில் தண்ணீர் ஏற்றும் பணியை கலெக்டர் பிரசாந்த் மற்றும் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., ஆகியோர் நேற்று துவக்கி வைத்தனர்.

மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், ஒன்றிய சேர்மன் தாமோதரன், துணை சேர்மன் நெடுஞ்செழியன், பி.டி.ஓ., க்கள் கொளஞ்சிவேல், செந்தில்முருகன், ஊராட்சித் தலைவர் ராணி எத்திராஜ், தங்கதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us