sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ரயில் மோதி இறந்தவர் யார்? போலீஸ் விசாரணை

/

ரயில் மோதி இறந்தவர் யார்? போலீஸ் விசாரணை

ரயில் மோதி இறந்தவர் யார்? போலீஸ் விசாரணை

ரயில் மோதி இறந்தவர் யார்? போலீஸ் விசாரணை


ADDED : பிப் 23, 2024 10:22 PM

Google News

ADDED : பிப் 23, 2024 10:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே ரயில் மோதி இறந்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

உளுந்துார்பேட்டை அடுத்த பு.மாம்பாக்கம் அருகே ரயில் பாதையில் நேற்று காலை 9.30 மணியளவில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயில் மோதி இறந்து கிடந்தார். அவர் யார் என்ற விபரம் தெரியவில்லை.

விருத்தாசலம் ரயில்வே போலீசார், உடலை மீட்டு வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us