/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மனைவி, மகன் மாயம்: கணவர் போலீசில் புகார்
/
மனைவி, மகன் மாயம்: கணவர் போலீசில் புகார்
ADDED : நவ 06, 2024 07:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : வரஞ்சரம் அருகே மனைவி மற்றும் மகனைக் காணவில்லை என கணவர், போலீசில் புகார் அளித்துள்ளார்.
வரஞ்சரம் அடுத்த முடியனுாரைச் சேர்ந்தவர் தினகரன் மனைவி சுபாஷினி, 28; இவர், தனது மகன் ரக் ஷனுடன் கடந்த 2ம் தேதி பாட்டி பானுமதியின் வீட்டிற்கு சென்றார்.
பின் சுபாஷினி வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் இருவரும் கிடைக்க வில்லை.
இதுகுறித்து, தினகரன் அளித்த புகாரின் பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.