sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மனைவி, மகன் மாயம்: கணவர் போலீசில் புகார்

/

மனைவி, மகன் மாயம்: கணவர் போலீசில் புகார்

மனைவி, மகன் மாயம்: கணவர் போலீசில் புகார்

மனைவி, மகன் மாயம்: கணவர் போலீசில் புகார்


ADDED : நவ 06, 2024 07:35 AM

Google News

ADDED : நவ 06, 2024 07:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : வரஞ்சரம் அருகே மனைவி மற்றும் மகனைக் காணவில்லை என கணவர், போலீசில் புகார் அளித்துள்ளார்.

வரஞ்சரம் அடுத்த முடியனுாரைச் சேர்ந்தவர் தினகரன் மனைவி சுபாஷினி, 28; இவர், தனது மகன் ரக் ஷனுடன் கடந்த 2ம் தேதி பாட்டி பானுமதியின் வீட்டிற்கு சென்றார்.

பின் சுபாஷினி வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் இருவரும் கிடைக்க வில்லை.

இதுகுறித்து, தினகரன் அளித்த புகாரின் பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us