sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

நகை, பணம், குழந்தையுடன் மனைவி மாயம்: கணவர் புகார்

/

நகை, பணம், குழந்தையுடன் மனைவி மாயம்: கணவர் புகார்

நகை, பணம், குழந்தையுடன் மனைவி மாயம்: கணவர் புகார்

நகை, பணம், குழந்தையுடன் மனைவி மாயம்: கணவர் புகார்


ADDED : ஜன 22, 2024 12:42 AM

Google News

ADDED : ஜன 22, 2024 12:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கச்சிராயபாளையம் அருகே நகை, பணம் மற்றும் குழந்தையுடன் மனைவியைக் காணவில்லை என கணவர், போலீசில் புகார் அளித்துள்ளார்.

கச்சிராயபாளையம் அடுத்த மாதவச்சேரியைச் சேர்ந்தவர் சக்திவேல், 38; இவரது மனைவி அன்னலட்சுமி, 26; இவர்களுக்கு ஜீவதர்ஷினி, 5; என்ற மகள் உள்ளார்.

கடந்த 20ம் தேதி மகள் ஜீவதர்ஷினியுடன் வீட்டிலிருந்து வெளியே சென்ற அன்னலட்சுமி வீடு திரும்பவில்லை. வீட்டிலிருந்த 3 லட்சம் ரூபாய் மற்றும் 18 சவரன் நகைகளும் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்த புகாரின் பேரில், கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மற்றொரு வழக்கு


கச்சிராயபாளையம் அடுத்த அம்மாபேட்டையைச் சேர்ந்தவர் மோகன் மகள் அனுசுயா, 20; இவர், கடந்த 20ம் தேதி காலை 9:30 மணிக்கு வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

புகாரின் பேரில், கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us