sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

குழந்தைகளுடன் மனைவி மாயம்: போலீசில் கணவர் புகார்

/

குழந்தைகளுடன் மனைவி மாயம்: போலீசில் கணவர் புகார்

குழந்தைகளுடன் மனைவி மாயம்: போலீசில் கணவர் புகார்

குழந்தைகளுடன் மனைவி மாயம்: போலீசில் கணவர் புகார்


ADDED : ஏப் 28, 2025 10:16 PM

Google News

ADDED : ஏப் 28, 2025 10:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சியில் 2 குழந்தைகளுடன் காணாமல் போன இளம்பெண் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி, கரியப்பா நகரைச் சேர்ந்தவர் துரைசாமி, 44; இவரது மனைவி வெண்ணிலா, 32; இவர்களுக்கு அகிலா,10; என்ற மகளும், பரமசிவம், 8; என்ற மகனும் உள்ளனர்.

கடந்த 24ம் தேதி, வெண்ணிலா, வால்பாறையில் உள்ள அவரது அண்ணன் அற்புதநாதன் வீட்டிற்கு செல்வதாக கூறி 2 குழந்தைகளுடன் சென்றுள்ளார். ஆனால், அவர் அங்கு செல்லவில்லை. அவரது போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து துரைசாமி அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us