sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மனைவி மாயம்: கணவன் புகார்

/

மனைவி மாயம்: கணவன் புகார்

மனைவி மாயம்: கணவன் புகார்

மனைவி மாயம்: கணவன் புகார்


ADDED : நவ 10, 2024 06:06 AM

Google News

ADDED : நவ 10, 2024 06:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம் : மாயமான மனைவியை கண்டு பிடித்து தரக்கோரி கணவன் போலீசில் புகார் அளித்துள்ளார்.கச்சிராயபாளையம் அடுத்த எடுத்தவாய்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சதீஷ், 30; , இவரது மனைவி ரஞ்சனி,20; கடந்த 6 ம் தேதி வீட்டிலிருந்த ரஞ்சனி இரவு 8 மணியளவில் கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.

இது குறித்து அவரது கணவர் சதீஷ் அளித்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us