sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மனைவி மாயம் : கணவர் புகார்

/

மனைவி மாயம் : கணவர் புகார்

மனைவி மாயம் : கணவர் புகார்

மனைவி மாயம் : கணவர் புகார்


ADDED : ஆக 29, 2025 02:56 AM

Google News

ADDED : ஆக 29, 2025 02:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம்: நல்லாத்துார் கிராமத்தில் மனைவியைக் காணவில்லை என கணவர், போலீசில் புகார் அளித்துள்ளார்.

கச்சிராயபாளையம் அடுத்த நல்லாத்துார், காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். 45; இவரது மனைவி ரேவதி, 44; இவர்களுக்கு 22 ஆண்டுகளுக்கு முன் திருமணம் முடிந்து 2 மகள்கள் உள்ளனர். கடந்த 10 தினங்களுக்கு முன்பு கணவன், மனைவிக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மணமுடைந்த ரேவதி கடந்த 26ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.

புகாரின் பேரில், கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us