sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மனைவி, மகன் மாயம்: கணவன் போலீசில் புகார்

/

மனைவி, மகன் மாயம்: கணவன் போலீசில் புகார்

மனைவி, மகன் மாயம்: கணவன் போலீசில் புகார்

மனைவி, மகன் மாயம்: கணவன் போலீசில் புகார்


ADDED : ஜன 27, 2024 12:46 AM

Google News

ADDED : ஜன 27, 2024 12:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : சின்னசேலம் அருகே காணாமல் போன மனைவி மற்றும் மகனை கண்டுபிடித்து தரக்கோரி கணவன் போலீசில் புகார் அளித்துள்ளார்.

சின்னசேலம் அடுத்த நாககுப்பத்தை சேர்ந்தவர் பாலமுருகன் மனைவி ரம்யா,22; இருவருக்கும் கடந்த 2020ம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில், தற்போது 3 வயதில் பவன்குமார் என்ற ஆண் குழந்தை உள்ளது. கணவன் பாலமுருகனுக்கும் மனைவி ரம்யாவும் கடந்த சில மாதங்களாக பிரச்னை ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த 24ம் தேதி காலை 11 மணியளவில் ரம்யா மற்றும் அவரது மகன் பவன்குமார் ஆகியோர் திடீரென மாயமாகினர். இதனால் அதிர்ச்சியடைந்த பாலமுருகன் காணாமல் போன மனைவி மற்றும் மகனை பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் பாலமுருகன் கொடுத்துள்ள புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us