sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மனைவி மாயம் கணவர் புகார்

/

மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்


ADDED : ஜன 20, 2025 04:19 AM

Google News

ADDED : ஜன 20, 2025 04:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னசேலம் : மனைவியை காணவில்லை என கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

சின்னசேலம் அடுத்த புக்கரவாரி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிக்கண்ணன். இவரது மனைவி பவானி,23; இவர்களுக்கு திருமணமாகி மூன்றாண்டாகிறது.

கடந்த 11ம் தேதி தாய் வீட்டிற்கு சென்ற பாவானி, அன்று இரவு 11:00 மணிக்கு வீட்டில் இருந்து வெளிய சென்றவர் வீடு திரும்பவில்லை.

சின்னசேலம் அடுத்த பெரிய சிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயதுடைய பிளஸ் 2 மாணவி நேற்று அதிகாலை, தோப்பிற்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்த புகார்களின்பேரில் முறையே கீழக்குப்பம் மற்றும் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us