sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மனைவி மாயம் கணவன் புகார்

/

மனைவி மாயம் கணவன் புகார்

மனைவி மாயம் கணவன் புகார்

மனைவி மாயம் கணவன் புகார்


ADDED : ஜூலை 08, 2025 12:36 AM

Google News

ADDED : ஜூலை 08, 2025 12:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : முடியனுாரில் காணாமல் போன மனைவியை கண்டுபிடித்து தரக்கோரி கணவன் போலீசில் புகார் அளித்துள்ளார்.

வரஞ்சரம் அடுத்த முடியனுாரை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மனைவி தீபா, 37; கணவன் மனைவி இருவருக்கும் கடந்த 4ம் தேதி குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் வீட்டிலிருந்து வெளியே சென்ற சுந்தரமூர்த்தி சில மணி நேரம் கழித்து திரும்பினார். அப்போது, வீட்டில் இருந்த தீபா மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இது குறித்து கணவன் சுந்தரமூர்த்தி போலீசில் புகார் அளித்தார். வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us