sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மனைவி மாயம் கணவர் புகார்

/

மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்


ADDED : ஆக 29, 2025 02:52 AM

Google News

ADDED : ஆக 29, 2025 02:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த வீரட்டகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷம், 36; இவருக்கு கிருஷ்ணவேணி, 32; ராஜேஸ்வரி, 29; என இரண்டு மனைவிகள் உள்ளனர். ராஜேஸ்வரி வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி.

நேற்று காலை 7:00 மணியளவில் சந்தோஷ் அவரது முதல் மனைவி கிருஷ்ணவேணியுடன் கட்சிக்குச்சான் கிராமத்தில் உள்ள சின்னதுரை என்பவர் நிலத்தில் கரும்பு வெட்டிக் கொண்டிருந்தார். அங்கு ராஜேஸ்வரி சாப்பாடு எடுத்து வந்து கொடுத்து விட்டுச், சென்றவர் வெகு நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை.

இதுகுறித்து சந்தோஷ் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us