sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 பஸ் ஸ்டாண்டில் இருக்கை அமைக்கப்படுமா?

/

 பஸ் ஸ்டாண்டில் இருக்கை அமைக்கப்படுமா?

 பஸ் ஸ்டாண்டில் இருக்கை அமைக்கப்படுமா?

 பஸ் ஸ்டாண்டில் இருக்கை அமைக்கப்படுமா?


ADDED : டிச 29, 2025 06:16 AM

Google News

ADDED : டிச 29, 2025 06:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு பஸ் ஸ்டாண்டில் பயணிகள் அமருவதிற்கான இருக்கைகள் அமைக்க வேண்டும்.

கள்ளக்குறிச்சி அரசு பஸ்நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வருகின்றனர். பஸ்சுக்காக பல மணி நேரம் காத்திருக்கின்றனர். பஸ் ஸ்டாண்டில் உள்ள இருக்கைகள் இல்லாததால், பயணிகள் அமர முடிவதில்லை. பஸ் ஸ்டாண்ட் கடைகளும் தங்கள் கடைக்கு முன்பு பல அடி துாரம் வரை ஆக்கிரமித்து பொருட்களை அடுக்கி வைத்து விடுகின்றனர். இதனால், பயணிகள் நிழலுக்கு கூட இடமின்றி சாலை யில் நிற்கும் நிலை உள்ளது.

கர்ப்பிணிகள், முதியோர் கடும் சிரமப்படுகின்றனர். எனவே, பஸ் ஸ்டாண்டில் இருக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us