sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மது பாட்டில் விற்பனை

/

மது பாட்டில் விற்பனை

மது பாட்டில் விற்பனை

மது பாட்டில் விற்பனை


ADDED : அக் 02, 2024 11:28 PM

Google News

ADDED : அக் 02, 2024 11:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம் : கச்சிராயபாளையம் சப் இன்ஸ்பெக்டர் பிரதாப்குமார் தலமையிலான போலீசார் நேற்று அக்கராயபாளையம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சேகர் மகன் மணிவண்ணன் வீட்டில் மறைத்து வைத்து மது பாட்டில்களை விற்பனை செய்தது தெரியவந்தது.

அதனை தொடர்ந்து அவரது வீட்டில் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த 25 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் அங்கிருந்து தப்பி சென்ற மணிவண்ணன், நேருமதி, தனசேகர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிந்த கச்சிராயபாளையம் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us