sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

போலி நகை அடகு பெண் கைது

/

போலி நகை அடகு பெண் கைது

போலி நகை அடகு பெண் கைது

போலி நகை அடகு பெண் கைது


ADDED : மார் 29, 2025 05:03 AM

Google News

ADDED : மார் 29, 2025 05:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே போலி நகைகளை அடகு வைக்க வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

உளுந்துார்பேட்டை தாலுகா, எலவனாசூர்கோட்டையை சேர்ந்தவர் நாராயணசாமி மகன் ராஜி, 44; அதே பகுதியில் நகை அடகு கடை வைத்துள்ளார். நேற்று இவரது கடைக்கு வந்த பெண் ஒருவர், அடகு வைக்க நகைகளை கொடுத்தார்.

அவற்றை பரிசோதித்த போது, அனைத்தும் போலியானவை என தெரிந்தது. இதைத்தொடர்ந்து அந்த பெண், எலவனாசூர்கோட்டை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

விசாரணையில், அவர் சேலம் மாவட்டம், நாலிக்கல்பட்டியை சேர்ந்த குமார் மனைவி ஞானாம்மாள் 40 என தெரிந்தது. போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us