ADDED : பிப் 18, 2025 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்; குட்கா விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
சங்கராபுரம் அடுத்த கடுவனுார் கிராமத்தில் குட்கா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தககவல் கிடைத்தது. அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் தனசேகரன் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று குபேந்திரன் மனைவி அமுதா, 60; என்பவருக்கு சொந்தமான பெட்டிக் கடையில் சோதனை நடத்தினர்.
இதில், விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த 225 பாக்கெட் கொண்ட 4 கிலோ குட்கா பறிமுதல் செய்து, அமுதாவை கைது செய்தனர்.

